Thursday, August 22, 2024

குளத்தில் அங்கேயே வாழ்ந்து மடியும் அல்லிகளை விடவும்,

 குளத்தில் அங்கேயே வாழ்ந்து மடியும் அல்லிகளை விடவும், மீன்களை விடவும், நீர் நிறைந்தால் மட்டுமே வந்து போகும் வலசை பறவைகளே, அதிக ஆதாயம் பெற்றுக் கொண்டுள்ளன. #திமுக #dmk

No comments:

Post a Comment

அன்று துபாய் முதலீடு ஈர்ப்பு..

 அன்று துபாய் முதலீடு ஈர்ப்பு.. அப்புறம் சிங்கப்பூர் முதலீடு ஈர்ப்பு.... பின் ஜப்பான், இப்போது அமெரிக்கா முதலீடு ஈர்ப்பு  கார் ரேஸ் என….. ஆன...