இந்த ஆக்கம் கெட்ட முறையற்ற அரசியல்த் தலைமை கிராதகர்களுக்கு இடையே ஒருவர் அரசியல் செய்வதே பெரும்பாடு. நேர்மை அர்ப்பணிப்பு மக்களுக்கான உழைப்பு நாட்டில் தீர்க்க வேண்டிய பிரச்சனைகள் என்று எந்த அக்கறையும் அறமுமற்ற இவர்களிடையே நாம் மாட்டிக் கொண்டு விட்டால் நம்முடைய சுதந்திரம்தான் கெட்டுவிடும்.
பயிரை விடக் களைகள் தான் அனைத்தையும் உறிஞ்சி வாழ்கின்றன.
CORRUPTION our BIRTH RIGHT who the HELL can question. We have the People mandate to indulge in arrogance and large scale corruption
No comments:
Post a Comment