Thursday, July 17, 2025

நேற்று, 10-7-2025 ராஜபாளையத்தில் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்




நேற்று, 10-7-2025 ராஜபாளையத்தில் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் கோபால்சாமி அவர்களது இல்லத்தில் மகாராஷ்டிரா கவர்னர் சி பி ராதாகிருஷ்ணன் தமிழ்நாடு பாரதிய ஜனதாக் கட்சியின் தலைவர் நயினார் நாகேந்திரன் இருவரையும் சந்தித்து இரவு உணவு நேரத்தில் பல்வேறு விவகாரங்களைப் பேசிக் கொள்ள வாய்ப்பு கிடைத்தது. பயனுள்ள சந்திப்பு.
 

No comments:

Post a Comment

இலங்கைக்கு ₹258 கோடிக்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருட்களைக் கடத்திய கும்பல் தொடர்பான பணமோசடி விசாரணையில்,

  இலங்கைக்கு ₹258 கோடிக்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருட்களைக் கடத்திய கும்பல் தொடர்பான பணமோசடி விசாரணையில், அமலாக்கத்துறை (ED) சென்னை மற்று...