Thursday, July 17, 2025

திருச்சி சிவாவின் கதை அளப்பதை பாருங்க….


 #என்னகதைவிடுராங்

திருச்சி சிவாவின் கதை அளப்பதை பாருங்க….
கடைசியாக சட்டக்கல்லூரி மாணவர்கள் நாங்கதான் காமராஜரை அவரின் மறைவுக்கு முன் சந்தித்தோம். அப்போது இந்த சிவா திருச்சி பெரியார் கல்லூரியில் படித்துக் கொண்டு இருந்தார்.இன்றும் பழ. நெடுமாறன், எஸ். ஆர். பாலசுப்பிரமணியம், பீட்டர் அல்போண்ஸ் போன்ற பலர் சாட்சியாக உள்ளனர் .
வைரவா, விளக்கை அணைச்சுட்டுப் போ" என சொல்லி , காமராஜர் உடலில் வியர்வை ஏசியிலும் அதிகமாக,அழைப்பு மணியைக் அடிக்க,
டாக்டர் சௌரிராஜன். வந்து, "அய்யா" என்று அழைத்தார். ஆனால், அவரிடமிருந்து எந்த சத்தமும் வரவில்லை. சோதித்துப் பார்த்துவிட்டு, "தலைவர் பெரியவர் நம்மைவிட்டுப் போய்விட்டார்" என்று அழுதார்.

No comments:

Post a Comment

Funeral Procession of Veer Savarkar In Bombay-1966

  Funeral Procession of Veer Savarkar In Bombay-1966 பாரத நாட்டிற்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த ஒப்பற்ற சுதந்திரப் போராட்ட வீரர்...