Thursday, July 17, 2025

தவறு செய்தால் உள்ளம் பேசும், 'இது சரியல்ல' என்று..

 #மனசாட்சி...

தவறு செய்தால் உள்ளம் பேசும், 'இது சரியல்ல' என்று.. யாரும் பார்க்கவில்லை என்றாலும் நம் மனசாட்சிக்கு எல்லாம் தெரியும்.. பொய் சொன்னால் நெஞ்சம் பதறும் - நல்லது செய் மனம் சாந்தம் பெறும்... மனசாட்சி என்பது நம் உள்ளத்தில் இருக்கும் நிஜ நண்பன். அதை எப்போதும் கேளுங்கள் - அது எப்போதும் சரியான வழியையே சொல்லும்... நம் ஒவ்வொருவருக்கும் துணை நம் மனசாட்சியே...

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்