#மனசாட்சி...
தவறு செய்தால் உள்ளம் பேசும், 'இது சரியல்ல' என்று.. யாரும் பார்க்கவில்லை என்றாலும் நம் மனசாட்சிக்கு எல்லாம் தெரியும்.. பொய் சொன்னால் நெஞ்சம் பதறும் - நல்லது செய் மனம் சாந்தம் பெறும்... மனசாட்சி என்பது நம் உள்ளத்தில் இருக்கும் நிஜ நண்பன். அதை எப்போதும் கேளுங்கள் - அது எப்போதும் சரியான வழியையே சொல்லும்... நம் ஒவ்வொருவருக்கும் துணை நம் மனசாட்சியே...
Subscribe to:
Post Comments (Atom)
8 september
உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்
-
#ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு #Meeting with AP DyCM Shri Pawan Kalyan Garu —————————————————————- நேற்று பிற்பகலில்...
-
#கச்சத்தீவுகுறித்தசிலஅறியாதவிஷயங்கள்! ———————————————————- கச்சத்தீவு பற்றிச் சில செய்திகளைச் சொல்ல வேண்டியது அவசியம்! டச்சுக்காரர்களும் ஆங...
-
#ஈவேகிசம்பத் அண்ணன் நினைவு நாள் இன்று பிப்ரவரி 23, 1977- ஆரம்ப காலக் காங்கிரஸில் காமராஜருடன் நான் இருந்தபோது சம்பத் அவர்களுடன் பயணித்த காலங...
No comments:
Post a Comment