Monday, August 8, 2016
காவிரி..
காவிரி டெல்டா முற்றிலும் உணவு உற்பத்தியை பாதிக்ககூடிய நிலை ஏற்பட்டுள்ளது 5 கோடி மக்கள் குடிநீர் இன்றி பரிதவிக்கும் நிலை ஏற்படும் இந்த சூழ்நிலையில் கர்நாடக அணைகளில் முழுமையான தண்ணீர் இருந்தாலும் தமிழகத்திற்கு ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதத்திற்கு தரவேண்டிய 94 டிஎம்சி தண்ணீரை தரமறுக்கிறது. காவிரி நடுவர் மன்றஇறுதிதீர்ப்புஅரசிதழாக்கக்பட்டது .உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ள்ள வழக்குகள் தேவையில்லாமல் காலங்கடத்தப்படுகின்றது.
Subscribe to:
Post Comments (Atom)
06.06.2026
06.06.2026 முதலாம் நரேந்திரச் சோழன் நமது பிரதமர்! பிரதமரின் 12 -வது ஆண்டு ஆட்சி சாதனையை பாராட்டி தமிழக பாரதிய ஜனதா கட்சி, மாநிலத்தலைவர் ந...
-
அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களுக்கு, பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. தாமதமாகவே இந்த விருது அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த...
-
#ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு #Meeting with AP DyCM Shri Pawan Kalyan Garu —————————————————————- நேற்று பிற்பகலில்...
-
இ ன்றைக்கு சென்னைப் பல்கலைக் கழகம் எதிர்புறமுள்ள உழைப்பாளர் சிலையிலிருந்து, கலங்கரை விளக்கம் வரை நடைப் பயிற்சிக்கு வரும்பொழுது மதிப்பி...
No comments:
Post a Comment