Thursday, June 8, 2017

குடியரசு தலைவர்

2007ஆம் ஆண்டு நடந்த குடியரசு தலைவர் தேர்தலில் தமிழகத்தின் எதிர்கட்சியான அதிமுக  அணியில் இருந்து   ஆறு சட்டமன்ற உறுப்பினர்கள்  பைரோன்சிங் செகாவத் அவர்களுக்கு வாக்களிக்காமல் , திமுக ஆதரித்த காங்கிரசு வேட்பாளர்  ப்ரதீபா பாட்டில் அவர்களுக்கு  வாக்களிதனர். அந்த நான்கு பேர் யார் என்பது இன்னும் புதிராகவும் மர்மமாகவும்  உள்ளது. 
இது தான் நேர்மையான அரசியலா?

#குடியரசுதலைவர்தேர்தல்2007 
#KSRadhakrishnanpostings 
#KSRpostings 
#கே.எஸ்.இராதாகிருஷ்ணன் 
08-05-2017

No comments:

Post a Comment

ராஜாராயணனின் 29-4-1950 இல், 74 ஆண்டுகளுக்கு முன் தனது நண்பர் கம்யூனிஸ்ட் கட்சி தோழர் நாலாட்டின் புதூர் என். ஆர். சீனிவாசன் எழுதிய post card.

எழுத்தாளர்  *கிராஜாராயணனின் 29-4- 1950 இல், 74 ஆண்டுகளுக்கு முன் தனது நண்பர்  கம்யூனிஸ்ட் கட்சி  தோழர் நாலாட்டின் புதூர் என். ஆர். சீனிவாசன்...