Sunday, June 11, 2017

தீக்க்ஷித்

தீக்க்ஷித் இவர் மலையாளி .ஈழத் தமிழரையும் கெடுத்து ராஜீவையும் படுகுழியில் தள்ளியவர்களில் ஒருவர் .

இவரின் அப்பாவின் பெயர் முன்ஷிப் பரமுப் பிள்ளை.இவரது தாய் மீண்டும்  Sitaram Dixit என்பவரைத் திருமணம் செய்ததால் வட இந்திய தீக்க்ஷித் என்ற பெயர் இவரது பெயருடன் இணைந்துவிட்டது.

அதனால் பலர் இவர்  வட இந்தியப் பிராமணன் என்று தவறுதலாக நினைக்கின்றனர்.
 

No comments:

Post a Comment

ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு #Meeting with AP DyCM Shri Pawan Kalyan Garu

#ஆந்திர  துணைமுதல்வர்  பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு  #Meeting with  AP DyCM Shri Pawan Kalyan Garu —————————————————————- நேற்று பிற்பகலில்...