Thursday, December 6, 2018

ராஜீவ் படுகொலை.....

ராஜீவ் படுகொலை தொடர்பாக சிறையில் வாடும் எழுவரும் தியாக வேங்கைகள். இதில் அவர் இவர் என்று பாகுபாடு பார்க்காமல் ஒன்றாக பாவித்து அனைவரையும் விடுதலை செய்யவேண்டும். அனைவருடைய தியாகங்களையும் மதிக்க வேண்டும்.
இது நமது கடமை.

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
05-12-2018

#KSRadhakrishnan_postings
#KSRpostings

No comments:

Post a Comment