Wednesday, February 10, 2021

#பொத்துவில்_இருந்து_பொலிகண்டி_வரை_ஈழ_மக்களின்_எழுச்சி

———————————————————-
இலங்கையில் இன அழிப்பிற்கு நீதி கேட்டு மாபெரும் கவன ஈர்ப்புப் போராட்டம் ஈழத்தில் பொத்துவில் இருந்து பொலிகண்டி வரை ஈழ மக்களின் எழுச்சியோடு சிறப்பாக நடைபெற்று இறுதிக்கட்டத்தை வெற்றியோடு நெருங்குகின்றது.


வாழ்த்துக்கள்!
பாராட்டுக்கள்!!
ஈழ மக்களுடைய கோரிக்கை நிறைவேறட்டும்.
கே. எஸ். இராதாகிருஷ்ணன்
07.02.2021

No comments:

Post a Comment

JULY 06

  பாராட்டுவதும், வாழ்த்துவதும் அன்றாட வாழ்க்கையில் எவ்வளவுக்கு எவ்வளவு செய்ய முடியுமோ, அதை விட அதிகமாக செய்ய வேண்டும் பாராட்டுக்கள் தான் மன...