Wednesday, February 10, 2021

#பொத்துவில்_இருந்து_பொலிகண்டி_வரை_ஈழ_மக்களின்_எழுச்சி

———————————————————-
இலங்கையில் இன அழிப்பிற்கு நீதி கேட்டு மாபெரும் கவன ஈர்ப்புப் போராட்டம் ஈழத்தில் பொத்துவில் இருந்து பொலிகண்டி வரை ஈழ மக்களின் எழுச்சியோடு சிறப்பாக நடைபெற்று இறுதிக்கட்டத்தை வெற்றியோடு நெருங்குகின்றது.


வாழ்த்துக்கள்!
பாராட்டுக்கள்!!
ஈழ மக்களுடைய கோரிக்கை நிறைவேறட்டும்.
கே. எஸ். இராதாகிருஷ்ணன்
07.02.2021

No comments:

Post a Comment

இலங்கைக்கு ₹258 கோடிக்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருட்களைக் கடத்திய கும்பல் தொடர்பான பணமோசடி விசாரணையில்,

  இலங்கைக்கு ₹258 கோடிக்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருட்களைக் கடத்திய கும்பல் தொடர்பான பணமோசடி விசாரணையில், அமலாக்கத்துறை (ED) சென்னை மற்று...