இலங்கை, சீனாவின் ஆலோசனை மற்றும் உதவியின் பேரில் இந்தியாவிடம் கடனாக பெற்ற ரூபாய் 3000 கோடியை நவம்பர் 2022 கால அவகாசம் இருக்கும்பொழுது இந்தியாவிடம் திருப்பிக்கொடுத்துள்ளது. இந்தியாவிடம் கடனாக 400மில்லியன் டாலர் இலங்கை இந்தியாவிடம் பெற்றது. இப்படி அவசர அவசரமாக கொடுக்கவேண்டியக் காரணம் கிழக்கு முனையம் பிரச்சினை தான். கடந்த 2009-ல் இந்தியாவும் ஜப்பானும் இந்தக் கிழக்கு முனையப் பணியை ஆரம்பிக்க ஒப்பந்தம் கையெழுத்தாகியும் சீனாவின் தூண்டுதலால் இலங்கை தன் விருப்பத்திற்கு ஏற்றவாறு சர்வதேச ஒப்பந்தத்தை குப்பைத் தொட்டியில் போட்டது. இதை இந்தியா கடுமையாக எடுத்துக்கொள்ள வேண்டாமா…?
Subscribe to:
Post Comments (Atom)
8 september
உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்
-
#ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு #Meeting with AP DyCM Shri Pawan Kalyan Garu —————————————————————- நேற்று பிற்பகலில்...
-
#கச்சத்தீவுகுறித்தசிலஅறியாதவிஷயங்கள்! ———————————————————- கச்சத்தீவு பற்றிச் சில செய்திகளைச் சொல்ல வேண்டியது அவசியம்! டச்சுக்காரர்களும் ஆங...
-
My colum on Katchatheevu published today’s (7-6-2025)Pioneer - New Delhi edtion #Katchatheevu - K.S. Radhakrishnan Prime Minister Modi an...
No comments:
Post a Comment