——————————
"அடுத்த மனிதன்வீழ்ச்சியடையும்படியாக அமையக் கூடிய தவறை ஒருபோதும் செய்யாதீர்"
••••
‘’பட்டினியால் விலா எலும்புகள் தெரியும் உழைப்பாளியை அழைத்து அவனுக்கு ஒரு திட்டத்தைக் கொடுத்து, அத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட பின்னர் அவனது விலா எலும்புகள், மறையும்படி கொஞ்சம். சதை வளர்ந்திருக்கு
மேயானால் அதுவே உண்மையான திட்டமிடல்’’
-பேரறிஞர் ஜே.சி. குமரப்பா
(படம்:ஜே.சி.குமாரப்பா நினைவிடம். டி.கல்லுப்பட்டி, மதுரை மாவட்டம்.)

No comments:
Post a Comment