அன்பே! உன் நெற்றி நடு வகிடு
என் கவிதைக்கான
ஒற்றையடிப்பாதை.
உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்
No comments:
Post a Comment