பின் நவீன கால எழுத்தாளர் நாவலாசிரியர் சல்மான் ருஷ்டி
அவர்கள் சமீபத்தில் எழுதி வெளிவந்திருக்கும்
Salman RushdieRushdi ‘s @victorycity VictoryCity “விக்டரி சிட்டி” எனும் ஆங்கில வரலாற்று நாவலை தமிழில் “விஜயநகரம்” என்ற தலைப்பில் ஆர் சிவகுமார் அவர்கள் மிகச் சிறப்பாக மொழிபெயர்த்து இருக்கிறார்.
அந்நாவலைக் #காலச்சுவடுபதிப்பகம் அழகான முறையில் செம்மையாகப் பதிப்பித்துள்ளது.
.jpg)
No comments:
Post a Comment