Thursday, August 22, 2024

" I am not what I am" #Shakespeare -

 " I am not what I am" #Shakespeare -இன் ஒதெல்லோ நாடகத்தில் கொடூரமான வில்லன் இயாகோவின் கூற்று இது. "நானாக நான் இல்லை" என்று சொல்லாத இயாகோக்கள் இன்றளவும் நம்மிடையே உண்டு.ஆனால் அவர்களை இனம் காண்பது அவ்வளவு எளிதன்று……treacherous villain Iago will be more appropriate.

No comments:

Post a Comment

காலம் காலமாக நம்மை யாரேனும்

 காலம் காலமாக   நம்மை யாரேனும்  நினைவில் வைத்திருத்தல்  அத்தனை இலகுவான விடயமா என்ன அதற்கு  ஏதெனுமொரு காரியத்தை  பெரிதாய் செய்திருக்க வேண்டும...