Tuesday, January 21, 2025

*தமிழர் பகுதியில் இருந்து இலங்கை ராணுவ வீரர்கள் வெளியேற உத்தரவு!*

 *தமிழர் பகுதியில் இருந்து இலங்கை ராணுவ வீரர்கள் வெளியேற உத்தரவு!*

யாழ்ப்பாணம் - வடமராட்சி அருகே கற்கோவளம் பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாமிலிருந்து வீரர்கள் உடனடியாக வெளியேறுமாறு இலங்கை இராணுவ தலைமையகம் உத்தரவு.
நல்ல முடிவுதான்!

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்