Tuesday, January 21, 2025

வருந்துகிறோம்…


 வருந்துகிறோம்…

வசந்தன் பெருமாள் நீண்ட காலம் துக்ளக் இதழில் பணியாற்றியவர் வசந்தன் பெருமாள் அவர்கள்.பின்னர்,தொலைக்காட்சி தொடர் தயாரிக்க முயன்றவர். இவரே வண்ண நிலவனின் கடல்புறத்தில்.. தொலைக்காட்சி தொடருக்கு தயாரிப்பாளர்! இவர் நடத்திய சாணக்கியன் இதழில்1989-90 இல் கேஎஸ்ஆர் சொல் எனது கட்டுரை தொடர் 60-70 வாரங்கள் வெளிவந்த போது கலைஞர், முரசொலி மாறன் விரும்பி படித்து கருத்தை சொல்வார்கள்.
ஆழ்ந்த இரங்கல்.

No comments:

Post a Comment

*அமலாக்கத்துறை அதிகாரிகள் வந்த கார் மீது தாக்குதல்.*

  *அமலாக்கத்துறை அதிகாரிகள் வந்த கார் மீது தாக்குதல்.* சோதனையை முடித்துக் கொண்டு பினராயி வீட்டில் இருந்து அமலாக்கத் துறை அதிகாரிகள் வெளியே...