சென்னையின் அடையாளமாக திகழ்ந்த ஆர்மீனியன் தெருவில் இருந்த (அரண்மனைக்காரத் தெரு) கோகலே ஹால் வரலாற்று பதிவுகளில் உள்ளன. அண்ணா, முதறிஞர் இராஜாஜி, அன்னிபெசன்ட், ருக்மணி அருண்டேல், கல்கி, இராஜா சர். அண்ணாமலை செட்டியார், வி.சீனிவாச சாஸ்திரி, ராமசாமி முதலியார் என பல வல்லமை மிக்கவர்கள் வந்து சென்ற அரங்கம். சென்னையின் கருத்துக்களை வெளிப்படுத்திய அரங்கம். அதையும், அரண்மனைக்காரத் தெருவைப் பற்றிய ஆங்கிலப் பதிவு Madras Musings ல் படித்தப்போது கவனத்தை ஈர்த்தது. இங்குதான் ஒய்.எம்.ஐ.ஏ. கட்டிடம், பாலிமர் உணவு விடுதி, கேத்தலிக் சென்டர் எனப் பல முக்கிய மறக்க முடியாத கட்டிடங்கள் அமைந்துள்ளன.
Tuesday, July 26, 2016
Subscribe to:
Post Comments (Atom)
8 september
உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்
-
#ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு #Meeting with AP DyCM Shri Pawan Kalyan Garu —————————————————————- நேற்று பிற்பகலில்...
-
#கச்சத்தீவுகுறித்தசிலஅறியாதவிஷயங்கள்! ———————————————————- கச்சத்தீவு பற்றிச் சில செய்திகளைச் சொல்ல வேண்டியது அவசியம்! டச்சுக்காரர்களும் ஆங...
-
#ஈவேகிசம்பத் அண்ணன் நினைவு நாள் இன்று பிப்ரவரி 23, 1977- ஆரம்ப காலக் காங்கிரஸில் காமராஜருடன் நான் இருந்தபோது சம்பத் அவர்களுடன் பயணித்த காலங...
No comments:
Post a Comment