சென்னையின் அடையாளமாக திகழ்ந்த ஆர்மீனியன் தெருவில் இருந்த (அரண்மனைக்காரத் தெரு) கோகலே ஹால் வரலாற்று பதிவுகளில் உள்ளன. அண்ணா, முதறிஞர் இராஜாஜி, அன்னிபெசன்ட், ருக்மணி அருண்டேல், கல்கி, இராஜா சர். அண்ணாமலை செட்டியார், வி.சீனிவாச சாஸ்திரி, ராமசாமி முதலியார் என பல வல்லமை மிக்கவர்கள் வந்து சென்ற அரங்கம். சென்னையின் கருத்துக்களை வெளிப்படுத்திய அரங்கம். அதையும், அரண்மனைக்காரத் தெருவைப் பற்றிய ஆங்கிலப் பதிவு Madras Musings ல் படித்தப்போது கவனத்தை ஈர்த்தது. இங்குதான் ஒய்.எம்.ஐ.ஏ. கட்டிடம், பாலிமர் உணவு விடுதி, கேத்தலிக் சென்டர் எனப் பல முக்கிய மறக்க முடியாத கட்டிடங்கள் அமைந்துள்ளன.
Tuesday, July 26, 2016
Subscribe to:
Post Comments (Atom)
இலங்கைக்கு ₹258 கோடிக்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருட்களைக் கடத்திய கும்பல் தொடர்பான பணமோசடி விசாரணையில்,
இலங்கைக்கு ₹258 கோடிக்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருட்களைக் கடத்திய கும்பல் தொடர்பான பணமோசடி விசாரணையில், அமலாக்கத்துறை (ED) சென்னை மற்று...
-
அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களுக்கு, பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. தாமதமாகவே இந்த விருது அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த...
-
#ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு #Meeting with AP DyCM Shri Pawan Kalyan Garu —————————————————————- நேற்று பிற்பகலில்...
-
இ ன்றைக்கு சென்னைப் பல்கலைக் கழகம் எதிர்புறமுள்ள உழைப்பாளர் சிலையிலிருந்து, கலங்கரை விளக்கம் வரை நடைப் பயிற்சிக்கு வரும்பொழுது மதிப்பி...
No comments:
Post a Comment