Friday, July 22, 2016

ஏரி ,குளங்கள்

ஏரி குளங்கள் என்றும் நீர்பிடிப்பு பகுதிகளாக மட்டுமே கருதப்பட வேண்டும். 

ஏரிக்கரைகளில் மட்டும் பல்லுயிருக்கும் பயனளிக்கும் மரங்களை நட்டு வளர்க்க வேண்டும். 

ஏரிக்குள் பரவலாகவோ
திட்டுக்களாகவோ மரங்கள் நடக்கூடாது..

ஏரிகள் ஒவ்வொரு ஆண்டும் தூர்வாரப்பட வேண்டும். அதற்கு மரங்கள் இடையூறாக இருக்கக்கடாது..

நீர்நிலைகள் நீர் பிடிக்க மட்டுமே. ..

கரைகள் மரங்கள் வளர்க்க. ..

No comments:

Post a Comment

ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு #Meeting with AP DyCM Shri Pawan Kalyan Garu

#ஆந்திர  துணைமுதல்வர்  பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு  #Meeting with  AP DyCM Shri Pawan Kalyan Garu —————————————————————- நேற்று பிற்பகலில்...