Wednesday, August 3, 2016

சாதி...

உலகின் எந்த நாட்டில் குற்றங்கள் நடந்தாலும், சம்பந்தபட்ட நாட்டினர் குற்றத்தையும் குற்றவாளியையும் பற்றி யோசிப்பர். ஆனால் இந்தியாவில் மட்டும் குற்றவாளியின் "சாதி" பற்றி யோசிக்கின்றனர்.

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்