·
யாதினும் அரிது அரிதுகாண்; இப்பிறவி
தப்பினால் எப்பிறவி வாய்க்குமோ?
ஏதுவருமோ? அறிகிலேன்”
என்று தாயுமானவர் குறிப்பிடுவார்.
இப்படி அரிதாய்ப் பெற்ற பிறப்பை முறையாகப் பயன்படுத்தி முதல்வனை அறியமுயலாது, உண்டும் உறங்கியும் வறிதே காலம் கழிகிறது என்பதை,
“எல்லாம் தீர யோசிக்கும் வேளையில்
உண்பதும் உறங்குவதும் ஆக முடியும்”

No comments:
Post a Comment