குன்றா நலமும்
குறையா வளமும்
மங்கா புகழும்
மாசிலா செல்வமும்
அன்புடை சுற்றமும்
அறமறிந்த நட்பும்
பொங்கலோடு பொங்கி
பொங்கியது தங்கி
தங்கியது பெருகி
பெருகியது உதவி
உதவியது உவகை பெருக்கி
பெருகிய உவகை பொங்கி
பொங்கியது நிலைத்து
நீடூழி வாழ
இத் தை திருநாளில்
எல்லாம் வல்ல இயற்க்கை அருள் புரியட்டும்.
இல்லங்களில் பொங்கல் பொங்கட்டும்.
அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

No comments:
Post a Comment