Tuesday, February 9, 2021

#இலங்கை_முல்லைத்தீவில்_சிங்களஅரசால்_இந்துக்கோவில்_இடிப்பு_கடவுள்_அகற்றம்


———————————————————
யாழ் பல்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னத்தை இடிக்கிறார்கள்
இன்று முல்லைத்தீவில் இந்துக் கோவில்,கடவுள் அகற்றிவிட்டு புத்தர் சிலையை நிறுவி அகழ்வாராய்ச்சி என்ற போர்வையில் தமிழர் நிலங்களை ஆக்கிரமிப்பு,அத்து மீறல்......

அங்கு புத்தர் சிலையை வைக்கப்பட்டதாக தகவல்.


பௌத்த பேரினவாத்தால்தமிழ் மக்களால் ஒரு நாள்கூட நிம்மதியாக இருக்க முடியவில்லை.
18-1-2021.

No comments:

Post a Comment

மூடி மறைக்க முடியாத யதார்த்தம்....

  மூடி மறைக்க முடியாத யதார்த்தம்.... கடந்த 5 ஆண்டுகளாக திமுக ஆட்சியில் தமிழகத்தில் மிக சிக்கலான சூழ்நிலை நிலவுகிறது. இதை நாம் ஒவ்வொருவரும்...