Friday, May 31, 2024

ஆடியிலே காற்றடித்தால் ஆயிரமாய் இலையுதிரும்..

எது வேண்டுமானாலும் பேசலாம். குப்பையை கிளறி புழுதி பறக்க வேண்டும். புழுதி பறக்கிற செய்தி பரபரப்பாக மீடியாக்களில் தங்களை பற்றி வந்து கொண்டே இருக்க வேண்டும். ஊடக வெளிச்சம் தனக்கு வரனும் அவ்வளதான்…

சரி தவறு பற்றி கவலை இல்லை. அறங்கள் தர்மங்கள் குறித்து அக்கறையும் இல்லை, ஏதோ பேசப்பட்டு கொண்டு இருக்க வேண்டும் இதுதான் அவர்கள் போர் திட்டம் … குறிக்கோள் …நோக்கம்…..

இப்படியான ‘தொழில்’ மற்றும் தொழில் மாடல்கள் மாறி கொண்டே இருக்கும் 

இன்று இருக்கும் இந்த தொழில் 20 வருடங்களில் இல்லாமல் போகலாம் !!!!

ஆடியிலே காற்றடித்தால் ஆயிரமாய் இலையுதிரும்..

#highlightseveryone
#everyonehighlights
#everyonefollowers
#highlight #life #likeforlikes
#everyone

#கேஎஸ்ஆர்போஸ்ட் 
#ksrpost
 31-5-2024.


No comments:

Post a Comment

ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு #Meeting with AP DyCM Shri Pawan Kalyan Garu

#ஆந்திர  துணைமுதல்வர்  பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு  #Meeting with  AP DyCM Shri Pawan Kalyan Garu —————————————————————- நேற்று பிற்பகலில்...