Friday, May 17, 2024

*மே 2009- 15,16,17,18 இல் நடந்த துயரங்கள், ரணங்கள் மறக்க முடியுமா*❓ *#முள்ளிவாய்க்கால்கொடுமை*

*மே 2009- 15,16,17,18 இல் நடந்த துயரங்கள், ரணங்கள் மறக்க முடியுமா*❓
*#முள்ளிவாய்க்கால்கொடுமை*

*மறைக்கப்பட்ட வலிமை*….

நரம்புகள் வழியாகச் 
செல்லும் சக்தியை
மறைத்து
எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் 
வலிமையின் எடையைச் 
சுமந்து செல்கிறேன்…
#*மாவீரன்*…

#ksrpost
17-5-2024.


No comments:

Post a Comment

சொல்வது மட்டும் தான் அடியேனின் கடமை.. கேட்பதும் கேட்காமல் மனம் போனபடி நடப்பதையும் உன் கர்மாவே தீர்மானிக்கின்றது - #திருமூலர்

  சொல்வது மட்டும் தான் அடியேனின் கடமை.. கேட்பதும் கேட்காமல் மனம் போனபடி நடப்பதையும் உன் கர்மாவே தீர்மானிக்கின்றது - #திருமூலர்