வாழ்க்கையில் வெற்றிபெற்றுக் கொண்டிருக்கிறேன் என்றதும் ‘எவ்வளவு பணம் சேர்த்து வைத்திருக்கிறாய்’ என்கிறீர்கள். மன்னிக்கவும்,
என் வெற்றி -நிம்மதி! மகிழ்ச்சி!!
வாசிப்பு- புரிதல்-அனுபவம!!!
#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
23-5-2024
சொல்வது மட்டும் தான் அடியேனின் கடமை.. கேட்பதும் கேட்காமல் மனம் போனபடி நடப்பதையும் உன் கர்மாவே தீர்மானிக்கின்றது - #திருமூலர்
No comments:
Post a Comment