*ஆண்டவன் அறிய நெஞ்சில்*
*ஒரு துளி வஞ்சம்*
*இல்லை*
*அவனன்றி எனக்கு வேறு ஆறுதல் இல்லை*…..
*குடை அன்று மறந்தது என்னை*
*வெயிலுக்கு ஒதுங்க*
*மரத்தடி இருந்தது எனக்கு*…
*இன்று நான் யாரோ*⁉️
*நலம் பெறுக*….
#ksrpost
26-5-2024.
Funeral Procession of Veer Savarkar In Bombay-1966 பாரத நாட்டிற்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த ஒப்பற்ற சுதந்திரப் போராட்ட வீரர்...
No comments:
Post a Comment