*ஆண்டவன் அறிய நெஞ்சில்*
*ஒரு துளி வஞ்சம்*
*இல்லை*
*அவனன்றி எனக்கு வேறு ஆறுதல் இல்லை*…..
*குடை அன்று மறந்தது என்னை*
*வெயிலுக்கு ஒதுங்க*
*மரத்தடி இருந்தது எனக்கு*…
*இன்று நான் யாரோ*⁉️
*நலம் பெறுக*….
#ksrpost
26-5-2024.
சொல்வது மட்டும் தான் அடியேனின் கடமை.. கேட்பதும் கேட்காமல் மனம் போனபடி நடப்பதையும் உன் கர்மாவே தீர்மானிக்கின்றது - #திருமூலர்
No comments:
Post a Comment