Sunday, May 26, 2024

*எங்கே விழுந்தாலும் எழுந்தாக வேண்டும் என திடம் இருந்தாக வேண்டுமெனும் நினைப்பிருந்தால்*...!

*ஆண்டவன் அறிய நெஞ்சில்* 
*ஒரு துளி வஞ்சம்* 
*இல்லை* 
*அவனன்றி எனக்கு வேறு ஆறுதல் இல்லை*…..

*குடை அன்று மறந்தது என்னை*
*வெயிலுக்கு ஒதுங்க* 
*மரத்தடி இருந்தது  எனக்கு*… 
*இன்று நான் யாரோ*⁉️
*நலம் பெறுக*….



#ksrpost
26-5-2024.

No comments:

Post a Comment

மாநிலசுயாட்சித்தீர்மானம் சட்டமன்றத்தில் மீண்டும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

#மாநிலசுயாட்சித்தீர்மானம் சட்டமன்றத்தில்  மீண்டும் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதை மீண்டும் மீண்டும் நிறைவேற வேண்டியதுதான்! தொடர்ச்சியான திமுகவின...