Sunday, May 26, 2024

*எங்கே விழுந்தாலும் எழுந்தாக வேண்டும் என திடம் இருந்தாக வேண்டுமெனும் நினைப்பிருந்தால்*...!

*ஆண்டவன் அறிய நெஞ்சில்* 
*ஒரு துளி வஞ்சம்* 
*இல்லை* 
*அவனன்றி எனக்கு வேறு ஆறுதல் இல்லை*…..

*குடை அன்று மறந்தது என்னை*
*வெயிலுக்கு ஒதுங்க* 
*மரத்தடி இருந்தது  எனக்கு*… 
*இன்று நான் யாரோ*⁉️
*நலம் பெறுக*….



#ksrpost
26-5-2024.

No comments:

Post a Comment

நாடளுமன்ற முறைகள்- ஜனநாயகம் கேலி கூத்தாக்கி விட்டனர்.

நாடளுமன்ற முறைகள்- ஜனநாயகம் கேலி கூத்தாக்கி விட்டனர். •••• "வாழ்க கலைஞர், வாழ்க தளபதி, வாழ்க உதயநிதி" நாடாளுமன்றத்தில் திமுக எம்பி...