Tuesday, May 7, 2024

ஈழத்தமிழர்- நேரு

இலங்கை தமிழர் பற்றிய கேள்விகளுக்கு நேருஜீயின் பதில் : 1961 மே 6 வீரகேசரியில்.... 

இலங்கையில் 1961ஆம் ஆண்டு ஏற்பட்ட மொழிப் பிரச்சினை தொடர்பாக அப்போதைய இந்திய பிரதமர் ஜவஹர்லால் நேருவிடம் இந்திய லோக்சபையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, அவர், இந்த விடயத்தில் இலங்கை அரசாங்கத்துக்கு இந்திய அரசாங்கம் ஸ்நேகபூர்வமான முறையில் யோசனைகள் கூற முடியும் என்றும் இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சினையில் இந்தியா தலையிடுவது முறையாகாது என்றும் பதிலளித்திருந்தார். 

அன்றைய மொழிக் கிளர்ச்சி தொடர்பாக நேரு கூறிய விடயத்தை 1961ஆம் ஆண்டு மே 6ஆம் தேதி வெளியான வீரகேசரி பத்திரிகையின் முதல் பக்கத்தில் காணலாம். 
www.virakesari.lk/article/182808
 #SriLanka #Nehru #நேரு


No comments:

Post a Comment

#*தமிழக அகழ்வாய்வு* #*Keezhadi* #*Tamilnadu Archeology*

#*தமிழக அகழ்வாய்வு* #*Keezhadi* #*Tamilnadu Archeology* —————————————— *திருநெல்வேலி ஆதிச்சநல்லூர் அகழாய்வு தான் தமிழ்நாட்டிலேயே முதன்மையான ...