Wednesday, August 14, 2024



 #தமிழகத்தில்_சட்டம்ஒழுங்கு

———————————————————-
திமுக சட்ட அமைச்சர் ரகுபதியே ஒப்பு கொள்கின்றார்.
தமிழகத்தில் தினந்தோறும் படுகொலைகள் நடைபெறுகின்றது அதை தடுப்பதற்க்கு அரசின் நடவடிக்கை இல்லை.தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நாளுக்கு நாள் மிகவும் மோசமாக உள்ளது. இதில் என் கவுன்டர் வேறு.
பழிக்கு பழி கொலை என்று.......
இது போன்று அர்த்தமற்று பேசுவதை தவிர்த்து விடுங்கள்.

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்