நினைவாக மாறும் வரை உன் வாழ்க்கையில் சிலவற்றின் மதிப்பை உணர முடியாது. நினைவுகள் மிகவும் குழப்பமான பாத்திரம் வகிக்கிறது, அழுத நேரங்களை நினைத்து சிரிக்க வைக்கிறது ஆனால் சிரித்த நேரங்களை நினைத்து அழ வைக்கிறது. அந்த நினைவுகளை எப்போதும் மறக்காதீர்கள். உலகின் மிகச்சிறந்த அழகான விஷயங்களை பார்க்கவோ தொடவோ முடியாது, இதயத்தால் உணரப்பட வேண்டும். ஆம், உங்கள் வாழ்க்கையின் சிறந்த நினைவுகளை ஒருபோதும் படங்களில் பிடிக்க முடியாது, அவை எப்போதும் இதயத்தால் பிடிக்கப்படுகின்றன. நினைவுகள் எப்போதும் இனிமையானவை, அதை ரசியுங்கள்... மகிழ்ச்சியாக செல்கிறேன்....
#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
31-7-2024
No comments:
Post a Comment