எதிரியிடம் பழகலாம்
ஆனால்
ஒரு போதும் ..
காரியவாதியிடம்..
பழகவே கூடாது!
சிலவற்றை ஏற்ற பிறகும்....!!,
பலவற்றை வெறுத்த பிறகும்...!!
வளமைக்குத் திரும்பியது.....!! எல்லாம்....!!
உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்
No comments:
Post a Comment