எதிரியிடம் பழகலாம்
ஆனால்
ஒரு போதும் ..
காரியவாதியிடம்..
பழகவே கூடாது!
சிலவற்றை ஏற்ற பிறகும்....!!,
பலவற்றை வெறுத்த பிறகும்...!!
வளமைக்குத் திரும்பியது.....!! எல்லாம்....!!
காலம் காலமாக நம்மை யாரேனும் நினைவில் வைத்திருத்தல் அத்தனை இலகுவான விடயமா என்ன அதற்கு ஏதெனுமொரு காரியத்தை பெரிதாய் செய்திருக்க வேண்டும...
No comments:
Post a Comment