Thursday, May 28, 2026

நல்லா வாழ்ந்தால்...

 நல்லா வாழ்ந்தால்...

பத்து பேர் பொறாமைப் படுவான்.. கஷ்டப்பட்டால்... பத்து பேர் ஏளனமாக பேசுவான்... எப்படி வாழ்ந்தாலும் குறை சொல்லும் மனிதர்கள் மத்தியில்.. அடுத்தவன் என்ன பேசுறான்னு பார்க்காமல்.. அடுத்தது என்ன பண்ணலாம்னு யோசிச்சிட்டு போயிட்டே.. இருக்கணும்..

No comments:

Post a Comment

MSY 15