அரசியல் ஆணிவேர் புடுங்கும் வைகோ, ஐந்தாண்டு தூங்கிவிட்டு, வாசு தொகுதிமக்களின் வியர்வையை ரத்தமாக்க புறப்பட்டுள்ளார், இனிதான் இவரின் இழிவான, கீழ்தரமான அரசியல்நடத்த முடியும், காரணம் இவர் மேடையில் பேசும்போது கேள்வி கேட்டால், உடனே கொதித்து பேசிவிட்டு பதில்கூறாமல் சகாவாங்கி போய்விடுவார், எனவே, நமது தாய் செண்பகவள்ளி கன்னிகா மதகு தடுப்பணையை காரணம் கொண்டு பேசினாலோ ஆர்ப்பாட்டம் உண்ணா போராட்டம், செய்தாலோ அதில் கலந்துகொள்ள மக்கள் தயாரில்லை, இவருடைய செயல் நாராய் நாராய் செங்கால்நாராய், என சத்திமுத்தி புலவரின், செய்யுள்தான் நினைவுக்கு வருகிறது, தூது சென்ற செங்கால்நாரறை யின் வயிறு புடைத்தாயிற்று, தூது சொன்னபுலவர் பாண்டியன் பரிசுக்காக பேழையினுள் பாம்பைபோல், பாவம் வாசு தொகுதி மக்கள், மீண்டும் இறைதேடிவரும் செங்கால்நாரை இனி சிக்குவார்களா? விளிம்புநிலை மக்கள் விழிப்புடனே.
Subscribe to:
Post Comments (Atom)
இலங்கைக்கு ₹258 கோடிக்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருட்களைக் கடத்திய கும்பல் தொடர்பான பணமோசடி விசாரணையில்,
இலங்கைக்கு ₹258 கோடிக்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருட்களைக் கடத்திய கும்பல் தொடர்பான பணமோசடி விசாரணையில், அமலாக்கத்துறை (ED) சென்னை மற்று...
-
அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களுக்கு, பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. தாமதமாகவே இந்த விருது அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த...
-
#ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு #Meeting with AP DyCM Shri Pawan Kalyan Garu —————————————————————- நேற்று பிற்பகலில்...
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
No comments:
Post a Comment