Thursday, May 28, 2026

அரசியல் ஆணிவேர் புடுங்கும் வைகோ,

 அரசியல் ஆணிவேர் புடுங்கும் வைகோ, ஐந்தாண்டு தூங்கிவிட்டு, வாசு தொகுதிமக்களின் வியர்வையை ரத்தமாக்க புறப்பட்டுள்ளார், இனிதான் இவரின் இழிவான, கீழ்தரமான அரசியல்நடத்த முடியும், காரணம் இவர் மேடையில் பேசும்போது கேள்வி கேட்டால், உடனே கொதித்து பேசிவிட்டு பதில்கூறாமல் சகாவாங்கி போய்விடுவார், எனவே, நமது தாய் செண்பகவள்ளி கன்னிகா மதகு தடுப்பணையை காரணம் கொண்டு பேசினாலோ ஆர்ப்பாட்டம் உண்ணா போராட்டம், செய்தாலோ அதில் கலந்துகொள்ள மக்கள் தயாரில்லை, இவருடைய செயல் நாராய் நாராய் செங்கால்நாராய், என சத்திமுத்தி புலவரின், செய்யுள்தான் நினைவுக்கு வருகிறது, தூது சென்ற செங்கால்நாரறை யின் வயிறு புடைத்தாயிற்று, தூது சொன்னபுலவர் பாண்டியன் பரிசுக்காக பேழையினுள் பாம்பைபோல், பாவம் வாசு தொகுதி மக்கள், மீண்டும் இறைதேடிவரும் செங்கால்நாரை இனி சிக்குவார்களா? விளிம்புநிலை மக்கள் விழிப்புடனே.

No comments:

Post a Comment

MSY 15