Friday, May 29, 2026

பண்டைய தமிழ் மக்களின் நாகரிகத்தின்

 பண்டைய தமிழ் மக்களின் நாகரிகத்தின் அடையாளமாக சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே வைகை ஆற்றின் கரையோரம் உள்ள கீழடி அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பொக்கிஷங்களை விட பண்டைய தமிழ் மக்களின் நாகரிகத்தின் அடையாளங்கள் எங்கள் கரிசல் மண்ணில் தென்காசி மாவட்டம் #திருவேங்கடம் வட்டத்தில் உள்ள புண்ணிய நதியான #நிச்சேபநதியின் கரையோரம் அமைந்துள்ள காரிசாத்தான் அகழ்வாராய்ச்சியில் கிடைக்கும்.கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தின் முன் தோன்றிய மூத்த குடியாம் தமிழ்குடியின் நாகரிகம் விரைவில் தமிழகம் பார்வைக்கு

#ஆகழ்ஆய்வு #archeology



No comments:

Post a Comment

இலங்கைக்கு ₹258 கோடிக்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருட்களைக் கடத்திய கும்பல் தொடர்பான பணமோசடி விசாரணையில்,

  இலங்கைக்கு ₹258 கோடிக்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருட்களைக் கடத்திய கும்பல் தொடர்பான பணமோசடி விசாரணையில், அமலாக்கத்துறை (ED) சென்னை மற்று...