பண்டைய தமிழ் மக்களின் நாகரிகத்தின் அடையாளமாக சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே வைகை ஆற்றின் கரையோரம் உள்ள கீழடி அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பொக்கிஷங்களை விட பண்டைய தமிழ் மக்களின் நாகரிகத்தின் அடையாளங்கள் எங்கள் கரிசல் மண்ணில் தென்காசி மாவட்டம் #திருவேங்கடம் வட்டத்தில் உள்ள புண்ணிய நதியான #நிச்சேபநதியின் கரையோரம் அமைந்துள்ள காரிசாத்தான் அகழ்வாராய்ச்சியில் கிடைக்கும்.கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தின் முன் தோன்றிய மூத்த குடியாம் தமிழ்குடியின் நாகரிகம் விரைவில் தமிழகம் பார்வைக்கு
#ஆகழ்ஆய்வு #archeology
Subscribe to:
Post Comments (Atom)
ஊக்கமுடன் இருப்பவர்கள் தாங்கள் சந்திக்கும் விளைவுகளைக் கண்டு பயப்படுவதில்லை...
ஊக்கமுடன் இருப்பவர்கள் தாங்கள் சந்திக்கும் விளைவுகளைக் கண்டு பயப்படுவதில்லை... மனிதர்கள் அடைகின்ற உயரங்களை காலம் தான் தீர்மானிக்கிறது..
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
Indian Army's Shameful Treatment of Women Recruits If someone were to ask new Defence Minister Manohar Parrikar what the top brass ...
-
#அன்றைய மெட்ராஸ்ராஜதானி, #சென்னை ராஜதானி, #பின்சென்னை மாகாணம் என்றும்; #இன்றைய தமிழ்நாடு 68* தமிழகம்அமைந்தநாள் #நவம்பர்1 தமிழ்நாடு நாள் ...
No comments:
Post a Comment