பண்டைய தமிழ் மக்களின் நாகரிகத்தின் அடையாளமாக சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே வைகை ஆற்றின் கரையோரம் உள்ள கீழடி அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பொக்கிஷங்களை விட பண்டைய தமிழ் மக்களின் நாகரிகத்தின் அடையாளங்கள் எங்கள் கரிசல் மண்ணில் தென்காசி மாவட்டம் #திருவேங்கடம் வட்டத்தில் உள்ள புண்ணிய நதியான #நிச்சேபநதியின் கரையோரம் அமைந்துள்ள காரிசாத்தான் அகழ்வாராய்ச்சியில் கிடைக்கும்.கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தின் முன் தோன்றிய மூத்த குடியாம் தமிழ்குடியின் நாகரிகம் விரைவில் தமிழகம் பார்வைக்கு
#ஆகழ்ஆய்வு #archeology
Subscribe to:
Post Comments (Atom)
பிறந்த பூமியின் மண்வாசனை…. சிறுபிராயத்தில் திரிந்த என் நிலங்கள்.. என் உயிர் போன்ற ஜீவ நேசிப்புகள்…
பிறந்த பூமியின் மண்வாசனை…. சிறுபிராயத்தில் திரிந்த என் நிலங்கள்.. என் உயிர் போன்ற ஜீவ நேசிப்புகள்…
-
அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களுக்கு, பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. தாமதமாகவே இந்த விருது அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த...
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
ஆடித்திருநாள் 18-ம் பெருக்கு அனைவருக்கும் நலமே பெருகட்டும். *** ஆடிப்பெருக்கு பதினெட்டாம் பெருக்கன்று சோழ நாட்டு நதிகளிலெல்லாம் வெள்ளம் இருக...
No comments:
Post a Comment