Thursday, May 28, 2026

துணை என்பது மாயை. உண்மையில் துணை என்று எவரும் இல்லை.

 துணை என்பது மாயை. உண்மையில் துணை என்று எவரும் இல்லை. நெஞ்சருகே எட்டி நின்று, நினைவு முழுவதும் விழி வழியே புரிந்து கொள்ளும் துணையோ, ஸ்நேகிதமோ எவருக்கும் லயிப்பதில்லை..

வேண்டிக் கொள்ளுங்கள்..நிம்மதியான வாழ்க்கைக்காக அல்ல.. கடின வாழ்வை சமாளிக்கத் தேவையான வலிமைக்காக.

No comments:

Post a Comment

ஊக்கமுடன் இருப்பவர்கள் தாங்கள் சந்திக்கும் விளைவுகளைக் கண்டு பயப்படுவதில்லை...

  ஊக்கமுடன் இருப்பவர்கள் தாங்கள் சந்திக்கும் விளைவுகளைக் கண்டு பயப்படுவதில்லை... மனிதர்கள் அடைகின்ற உயரங்களை காலம் தான் தீர்மானிக்கிறது..