Friday, May 29, 2026

விரும்புகிற வாழ்வை ஏற்படுத்திக் கொள்வது எல்லோருக்கும் எளிதானதல்ல.

 விரும்புகிற வாழ்வை ஏற்படுத்திக் கொள்வது எல்லோருக்கும் எளிதானதல்ல. அதே நேரம் கிடைக்கும் வாழ்வை அப்படியே ஏற்றுக் கொள்வதும் யார்க்கும் எளிதாக இல்லை. இரண்டுக்கும் நடுவில் மத்தியதர மனிதன், தன்னைச் சுற்றிலும் ஆசையின் மெல்லிய வலையை நெய்தபடி, அதனுள் ஊசலாடிக் கொண்டு இருக்கிறான்..




No comments:

Post a Comment

ஊக்கமுடன் இருப்பவர்கள் தாங்கள் சந்திக்கும் விளைவுகளைக் கண்டு பயப்படுவதில்லை...

  ஊக்கமுடன் இருப்பவர்கள் தாங்கள் சந்திக்கும் விளைவுகளைக் கண்டு பயப்படுவதில்லை... மனிதர்கள் அடைகின்ற உயரங்களை காலம் தான் தீர்மானிக்கிறது..