லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் அருண் IPS-க்கு எதிரான வழக்கில், அவருக்கு சம்மன் வழங்க சென்ற உயர்நீதிமன்ற அலுவலரை இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக காத்திருக்க வைத்த, அருண் IPS நீதிமன்றத்தில் காத்திருப்பு...
"நீதிமன்ற ஊழியரையே 2 மணி நேரம் காத்திருக்க வைத்தீர்கள் அல்லவா? எனவே நீங்களும் இப்போது காத்திருங்கள்" சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன், வி.லட்சுமிநாராயணன் #சட்டம்_அனைவருக்கும்_சமமானது
No comments:
Post a Comment