Thursday, May 28, 2026

இப்போது தினமும் நான் மனதுக்குள் நினைக்கும் வாசகம்"

 இப்போது தினமும் நான் மனதுக்குள் நினைக்கும் வாசகம்" காலம் பேசாது.ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்.நிச்சயமாக சொல்லுங்க.நான் பல பேருக்கு சொல்லும் பதிலை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டேதான் இருக்கிறேன்.

No comments:

Post a Comment

ஊக்கமுடன் இருப்பவர்கள் தாங்கள் சந்திக்கும் விளைவுகளைக் கண்டு பயப்படுவதில்லை...

  ஊக்கமுடன் இருப்பவர்கள் தாங்கள் சந்திக்கும் விளைவுகளைக் கண்டு பயப்படுவதில்லை... மனிதர்கள் அடைகின்ற உயரங்களை காலம் தான் தீர்மானிக்கிறது..