Saturday, May 30, 2026

காலம் மனிதனின் ஆசைகளை கரையானைப் போல தின்று தீர்த்து விடுகிறது..

ஜெயிக்கவும் முடியாமல், திரும்பிச் செல்லவும் முடியாமல் தவிக்கும் மனிதர்களின் கோபமும், வேதனையும் உலகெங்கும் புதைந்து கிடக்கின்றன. விருப்பம் தோற்றுப் போகும் போது கிடைப்பதை பற்றிக் கொண்டு வாழப் பழகி விடுகிறார்கள். ஆனால் அடிமனதின் ஆசைகள், திறமைகள் என்றாவது ஒருநாள் அங்கீகரிக்கப்படும் என்ற நம்பிக்கையே மனிதர்களை வாழ வைத்துக் கொண்டு இருக்கிறது..



No comments:

Post a Comment

*அமலாக்கத்துறை அதிகாரிகள் வந்த கார் மீது தாக்குதல்.*

  *அமலாக்கத்துறை அதிகாரிகள் வந்த கார் மீது தாக்குதல்.* சோதனையை முடித்துக் கொண்டு பினராயி வீட்டில் இருந்து அமலாக்கத் துறை அதிகாரிகள் வெளியே...