நீதிக்காக காத்திருக்கும் அந்த மண்ணின் பெயர்- #முள்ளிவாய்க்கால்….
ஆயுதங்கள் மௌனமானாலும், முள்ளிவாய்க்காலின் அழுகுரல் இன்னும் மௌனமாகவில்லை… “மறந்துவிடுங்கள்” என்பார்கள்… ஆனால் முள்ளிவாய்க்கால் மறக்கப்பட வேண்டிய வரலாறு அல்ல… மே 18 — நாளை, நாளை ஒருநாள் அவர்களுக்காக வாருங்கள்..! நம்மவர்களுக்காக வாருங்கள்..! எல்லாவற்றையும் விடுத்து அந்த ஆத்மாக்களை உணர்வோடு நினைவேந்த வாருங்கள் ..! முள்ளிவாய்க்காலுக்கு வாருங்கள்..! நீதிக்காக காத்திருக்கும் அந்த மண்ணின் பெயர்- முள்ளிவாய்க்கால்…. ஆயுதங்கள் மௌனமானாலும், முள்ளிவாய்க்காலின் அழுகுரல் இன்னும் மௌனமாகவில்லை… “மறந்துவிடுங்கள்” என்பார்கள்… ஆனால் முள்ளிவாய்க்கால் மறக்கப்பட வேண்டிய வரலாறு அல்ல… மே 18 — நாளை, நாளை ஒருநாள் அவர்களுக்காக வாருங்கள்..! நம்மவர்களுக்காக வாருங்கள்..! எல்லாவற்றையும் விடுத்து அந்த ஆத்மாக்களை உணர்வோடு நினைவேந்த வாருங்கள் ..! முள்ளிவாய்க்காலுக்கு வாருங்கள்..!
Subscribe to:
Post Comments (Atom)
*அமலாக்கத்துறை அதிகாரிகள் வந்த கார் மீது தாக்குதல்.*
*அமலாக்கத்துறை அதிகாரிகள் வந்த கார் மீது தாக்குதல்.* சோதனையை முடித்துக் கொண்டு பினராயி வீட்டில் இருந்து அமலாக்கத் துறை அதிகாரிகள் வெளியே...
-
#ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு #Meeting with AP DyCM Shri Pawan Kalyan Garu —————————————————————- நேற்று பிற்பகலில்...
-
My colum on Katchatheevu published today’s (7-6-2025)Pioneer - New Delhi edtion #Katchatheevu - K.S. Radhakrishnan Prime Minister Modi an...
-
அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களுக்கு, பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. தாமதமாகவே இந்த விருது அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த...
No comments:
Post a Comment