Saturday, May 30, 2026

நீதிக்காக காத்திருக்கும் அந்த மண்ணின் பெயர்- #முள்ளிவாய்க்கால்….

 நீதிக்காக காத்திருக்கும் அந்த மண்ணின் பெயர்- #முள்ளிவாய்க்கால்….

ஆயுதங்கள் மௌனமானாலும், முள்ளிவாய்க்காலின் அழுகுரல் இன்னும் மௌனமாகவில்லை… “மறந்துவிடுங்கள்” என்பார்கள்… ஆனால் முள்ளிவாய்க்கால் மறக்கப்பட வேண்டிய வரலாறு அல்ல… மே 18 — நாளை, நாளை ஒருநாள் அவர்களுக்காக வாருங்கள்..! நம்மவர்களுக்காக வாருங்கள்..! எல்லாவற்றையும் விடுத்து அந்த ஆத்மாக்களை உணர்வோடு நினைவேந்த வாருங்கள் ..! முள்ளிவாய்க்காலுக்கு வாருங்கள்..! நீதிக்காக காத்திருக்கும் அந்த மண்ணின் பெயர்- முள்ளிவாய்க்கால்…. ஆயுதங்கள் மௌனமானாலும், முள்ளிவாய்க்காலின் அழுகுரல் இன்னும் மௌனமாகவில்லை… “மறந்துவிடுங்கள்” என்பார்கள்… ஆனால் முள்ளிவாய்க்கால் மறக்கப்பட வேண்டிய வரலாறு அல்ல… மே 18 — நாளை, நாளை ஒருநாள் அவர்களுக்காக வாருங்கள்..! நம்மவர்களுக்காக வாருங்கள்..! எல்லாவற்றையும் விடுத்து அந்த ஆத்மாக்களை உணர்வோடு நினைவேந்த வாருங்கள் ..! முள்ளிவாய்க்காலுக்கு வாருங்கள்..!





No comments:

Post a Comment

#திருநெல்வேலிநயினார் குளம்

  #திருநெல்வேலிநயினார் குளம் நயினார் குளம் டவுண் மக்களின் சுற்றுச்சூழல் வெளி..அரசு மக்கள் நடைப்பயிற்சி செய்வதற்கு பெரும் பொருட்செலவில் நடை...