Thursday, May 28, 2026

வாழ்க்கையில் எத்தனையோ பகையும்,

 வாழ்க்கையில் எத்தனையோ பகையும், கோபமும் மறந்து போய் விடுவதால் தானே வாழ்க்கை இனிமையாக கழிகிறது. அதே போல, அடிமனதில் என்றும் மறையாத நினைவாக அவமானமும், கண்ணீரும் இருப்பதால் தான் வெற்றியின் கனம் நமக்கு புரிகிறது..

No comments:

Post a Comment

#வைகோ தனது நாடாளுமன்றப் பேச்சுகள் அடங்கிய புத்தக வெளியீட்டுக்காக டெல்லியின் விழா வாசலில் பலருக்கும் பதாகைகள் வைத்திருக்கிறார்!

#வைகோ தனது நாடாளுமன்றப் பேச்சுகள் அடங்கிய புத்தக வெளியீட்டுக்காக டெல்லியின் விழா வாசலில் பலருக்கும் பதாகைகள் வைத்திருக்கிறார்! பார்க்க வேட...