Thursday, May 28, 2026

வாழ்க்கையில் எத்தனையோ பகையும்,

 வாழ்க்கையில் எத்தனையோ பகையும், கோபமும் மறந்து போய் விடுவதால் தானே வாழ்க்கை இனிமையாக கழிகிறது. அதே போல, அடிமனதில் என்றும் மறையாத நினைவாக அவமானமும், கண்ணீரும் இருப்பதால் தான் வெற்றியின் கனம் நமக்கு புரிகிறது..

No comments:

Post a Comment

தவறை சுட்டிக் காட்டாமல்

  தவறை சுட்டிக் காட்டாமல் அடிமையாக இருப்பதை விட... தவறை சுட்டிக்காட்டி வட்டு எதிரியாக வாழ்ந்து விடலாம்! முட்டாள் தனத்தால் ஏமாந்தவர்களை வ...