சென்னையின் அடையாளமாக திகழ்ந்த ஆர்மீனியன் தெருவில் இருந்த (அரண்மனைக்காரத் தெரு) கோகலே ஹால் வரலாற்று பதிவுகளில் உள்ளன. அண்ணா, முதறிஞர் இராஜாஜி, அன்னிபெசன்ட், ருக்மணி அருண்டேல், கல்கி, இராஜா சர். அண்ணாமலை செட்டியார், வி.சீனிவாச சாஸ்திரி, ராமசாமி முதலியார் என பல வல்லமை மிக்கவர்கள் வந்து சென்ற அரங்கம். சென்னையின் கருத்துக்களை வெளிப்படுத்திய அரங்கம். அதையும், அரண்மனைக்காரத் தெருவைப் பற்றிய ஆங்கிலப் பதிவு Madras Musings ல் படித்தப்போது கவனத்தை ஈர்த்தது. இங்குதான் ஒய்.எம்.ஐ.ஏ. கட்டிடம், பாலிமர் உணவு விடுதி, கேத்தலிக் சென்டர் எனப் பல முக்கிய மறக்க முடியாத கட்டிடங்கள் அமைந்துள்ளன.
Tuesday, July 26, 2016
Subscribe to:
Post Comments (Atom)
*ஒரு ராஜ்யத்தை ஆளும்போது எதிரிகள் யாராவது இருக்க வேண்டும். யாரும் இல்லை என்றால் கூட யாரையேனும் ஒருவனை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.இல்லாவிட்டால் ராஜித்திற்குள் ஒருவனால் ஒற்றுமையை எப்படி நிறுவி காட்ட முடியும்.அதிகாரத்தை கட்டி காப்பது எப்படி
*ஒரு ராஜ்யத்தை ஆளும்போது எதிரிகள் யாராவது இருக்க வேண்டும். யாரும் இல்லை என்றால் கூட யாரையேனும் ஒருவனை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.இல்லாவிட்டா...
-
#திமுகவுக்கு கிட்டத்தட்ட 509 வரை கோடி ரூபாயை பணத்தை வாரிக் கொடுத்திருக்கிறார் #லாட்டரிமார்டின். (திமுகவுக்கு ரூ.509 கோடி தந்த ஃப்யூச்சர் க...
-
எனது கிராமமான குருஞ்சாக்குளத்தில் கிராபைட்ஆலை அமைப்பதை எதிர்த்து அதற்கு என்ன விதமான நடவடிக்கைகள் மற்றும் போராட்டங்களை நடத்தலாம் என கிராம ம...
-
#மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எனது கடிதம் ———————————————————- கே. எஸ் . இராதா கிருஷ்ணன் முகாம் - குருஞ்சாக்குளம...
No comments:
Post a Comment