Wednesday, February 10, 2021

#தமிழக_மீனவர்கள்_பலியானவர்களின்_எண்ணிக்கை_350....


———————————————————-
தமிழக மீனவர்கள் இதுவரை இலங்கை கடற்படையால் சுட்டு பலியானவர்கள் 350-380வரை இருக்கும். ஆனால், அதிமுக சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் தம்பிதுரை மாநிலங்களவையில் இதுவரை இலங்கை கடற்படை மற்றும் இராணுவத்தால் 245 மீனவர்கள் பலியாகி இருக்கிறார்கள் என்று சொல்லி உள்ள கணக்கு தவறானது. இது தவிர உடல் ஊனம்,படகுகள
சேதம்அதை 1950-60களிலிருந்து கணக்கு எடுத்து முறைப்படுத்தவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
04.02.2021

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்