Wednesday, August 14, 2024

அரசியல் மற்றும் இலக்கியம் சார்ந்த நண்பர்களுக்கு

 அரசியல் மற்றும் இலக்கியம் சார்ந்த நண்பர்களுக்கு

 “சேது கால்வாய்” என்ற எனது நூலை மூன்றாவது பதிப்பாகப் புத்தகா டிஜிட்டல் பதிப்பகம் மிகச் சிறந்த முறையில் அட்டை வடிவமைப்புடன்  நேற்று வெளியிட்டுள்ளது.

இதன் முதல் பதிப்பை 2003 காலகட்டங்களில் பாரதி புத்தகலாயம் வெளியிட்டது. பிறகு விகடன்  பிரசுரம் 2008 இல்  அந்நூலை இரண்டாவது பதிப்பாக வெளியிட்டது. இப்போது 2024ல் மூன்றாவது பதிப்பாக இந்த நூலை மீண்டும் மிக சிறப்பாகப் புத்தகா  பதிப்பகம் உற்சாகமாக வெளியிட்டிருக்கிறது! 

#சேதுக்கால்வாய்

#sethucanel

#கேஎஸ்ஆர்போஸ்ட்

#ksrpost

3-8-2024


No comments:

Post a Comment

காலம் காலமாக நம்மை யாரேனும்

 காலம் காலமாக   நம்மை யாரேனும்  நினைவில் வைத்திருத்தல்  அத்தனை இலகுவான விடயமா என்ன அதற்கு  ஏதெனுமொரு காரியத்தை  பெரிதாய் செய்திருக்க வேண்டும...