முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் நட்வர் சிங் காலமானார்.. ஐஎப்எஸ் அதிகாரி பின் அரசியல்.. மத்திய அமைச்சர். ஈழத் தமிழர் சிக்கல் குறித்து இரு முறை சந்தித்து நீண்ட நேரம் இவருடன் விவாதித்துள்ளேன்.
ஆழ்ந்த இரங்கல்.
காலம் காலமாக நம்மை யாரேனும் நினைவில் வைத்திருத்தல் அத்தனை இலகுவான விடயமா என்ன அதற்கு ஏதெனுமொரு காரியத்தை பெரிதாய் செய்திருக்க வேண்டும...
No comments:
Post a Comment