Thursday, August 15, 2024

ஒருத்தங்க உங்கள வேணாம் னு விட்டுப்போக நினைக்கிறாங்கனா...

 ஒருத்தங்க உங்கள வேணாம் னு விட்டுப்போக நினைக்கிறாங்கனா...


 மனச கல்லாக்கிட்டு போக விட்றுங்க....

தூக்கி எறிஞ்சுருங்க வெறுத்து ஒதுக்கிடுங்க...


அவங்க வாழ்க்கையோட வெறுப்பின் எல்லைக்கு போயிரணும்....


நீங்கள் அவர்களிடம் அன்பிற்கு பிச்சை எடுத்தீர்கள் என்றால் அவர்கள் உங்களை மிகவும் கேவலமாக தான் நடத்துவார்கள்....


ஏனா அவங்க உங்கள விட Better ஆன comfort zone அ உருவாக்கியிருப்பாங்க...


அது தெரியாம நீங்க பைத்தியம் மாதிரி உங்க கூட அன்பா இருப்பாங்க என்று நினைக்காதீங்க....


எங்க நம்ம பண்ற தப்பா கண்டுபிடிச்சிடுவாங்களோ அப்படின்னு உங்ககிட்ட நடிக்க மட்டுமே செய்வாங்க....


அதனால்தான் உங்களிடம் பொய்யை மட்டுமே பேசுவார்கள் மெய்யை போன்று...


அவங்களுக்கும் நீங்க முக்கியமானவங்களா இருந்தா அவங்களாவே உங்கள தேடி வருவாங்க.....


இல்ல நான் போறன் போறேன் என்றவங்கள இழுத்துப்புடிக்கிறதுல எந்த பயனும் இல்ல எப்பயோ ஒரு நாள் போகத்தான போறாங்க... 


போய்த் தொலையட்டும் போங்கள் என்று விட்ருங்க....


உங்களுக்கு அவங்க பொக்கிசமா தெரிஞ்சாலும்....


அவங்களுக்கு நீங்களும் உங்க பாசமும் குப்பையா தான் தெரியும்.....


சாக்கடையில் உழவிக் கொண்டிருக்கும் ஒருவருக்கு சந்தனத்தால் அபிஷேகம் செய்தால் மட்டும் பிடிக்குமா என்ன???


இன்றைய நாகரீக அன்பின் பரிணாம வளர்ச்சி இதுதான்....


சிலரது வாழ்க்கையில்....

No comments:

Post a Comment

காலம் காலமாக நம்மை யாரேனும்

 காலம் காலமாக   நம்மை யாரேனும்  நினைவில் வைத்திருத்தல்  அத்தனை இலகுவான விடயமா என்ன அதற்கு  ஏதெனுமொரு காரியத்தை  பெரிதாய் செய்திருக்க வேண்டும...