ஆரவாரம் ஏதுமின்றி
எங்கோ ஒளிந்துகொள்ள
கூடு ஒன்றை பின்னிக்
கொண்டிருக்கிறேன்..
என் பொது நல பாடுகள் என….
அவர்கள் யாரோ
வழியில் நின்று
என் அமைதியை
கலைத்துக்கொண்டிருக்கிறார்கள்
உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்
No comments:
Post a Comment