இன்றைய Economic servay சில புள்ளிவிபரங்களை தெரிவித்துள்ளது ....
அதில் கவலைக்குறியதாக இன்றைய பட்டதாரிகளில் 65 சதவிகிதத்தினர் திறமையற்றவர்களாக உள்ளனராம்.... மேலும் ஒரு இடியாக சமுகவலைத்தளத்தில் உழலுவதும். சரியான சத்து இல்லாத உணவுகளை மக்கள் அதிக அளவு பயன்படுத்துவதாகவும் கவலை தெரிவித்துள்ளனர் ....... இதற்கு எனது பதில் என்னவெனில் என்றைக்கு புதிய பொருளாதார கொள்கையை புகுத்தினீர்களோ அன்றே நாடும், நாட்டுமக்களும் நாசமாக வழி திறந்து விட்டீர்கள் என்பதே...... தொன்னூறுகளுக்கு முன்பு நாடு நலமாக இருந்தது..... நாட்டுமக்கள் செழிப்போடு இருந்தனர் ...... தொன்னூறுகளுக்குப்பிறகு எல்லோரிடமும் பணம் இருக்கிறது...... நலம் இல்லையே....? அரசு புதிய பொருளாதாரக் கொள்கையை மறு ஆய்வு செய்யவேண்டிய அவசியம் இருக்கிறது.... செய்வார்களா.....? செய்தால் அடுத்த தலைமுறை தப்பிக்கும்.இல்லையேல் நலமில்லா ஒரு மனிதக்கூட்டம் உருவாவதை யாராலும் காப்பாற்ற இயலாது
Subscribe to:
Post Comments (Atom)
#இரும்புக்கால_புதைவிடப்பகுதி மற்றும் வரலாற்றுப்பகுதி
#இரும்புக்கால_புதைவிடப்பகுதி மற்றும் வரலாற்றுப்பகுதி இடம்: #பாட்டத்தூர் (9°09'35.9"N 77°33'31.5"E) மாவட்டம் :தென்காசி ...
-
அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களுக்கு, பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. தாமதமாகவே இந்த விருது அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த...
-
#ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு #Meeting with AP DyCM Shri Pawan Kalyan Garu —————————————————————- நேற்று பிற்பகலில்...
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
No comments:
Post a Comment