Saturday, March 21, 2026

jan 14

 தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் வட்டம் மீன்துளி கிராம பஞ்சாயத்து முன்னாள் தலைவர் அ. பாபு காலமானர். என்னோடு திமுக, மதிமுகவில் திருநெல்வேலி மாவட்டத்தில் களப்பணியாற்றியவர். எனது உறவினர். எனக்கு மிகவும் துணையாக இருந்த
து உதவியவர். பண்பாளார். ஆழ்ந்த இரங்கல்கள்



No comments:

Post a Comment

#தமிழகத்தில்பாரதியஜனதா

#தமிழகத்தில்பாரதியஜனதா —————————————— இன்று மாலை சென்னை பாரதிய ஜனதாக் கட்சி அலுவலகத்தில் வருகிற 2026 தேர்தலுக்கான கலந்து ஆலோசிப்பு கூட்டத்...