Saturday, March 21, 2026

jan 14

 தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் வட்டம் மீன்துளி கிராம பஞ்சாயத்து முன்னாள் தலைவர் அ. பாபு காலமானர். என்னோடு திமுக, மதிமுகவில் திருநெல்வேலி மாவட்டத்தில் களப்பணியாற்றியவர். எனது உறவினர். எனக்கு மிகவும் துணையாக இருந்த
து உதவியவர். பண்பாளார். ஆழ்ந்த இரங்கல்கள்



No comments:

Post a Comment

ja 17